சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சட்டசபைக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மலர்க்கொத்து, கலைஞர் மு.கருணாநிதி
புள்ளி விவரங்களை படிக்க மாட்டேன் என ஆளுநர் கூறியதில் தவறில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். The post “ஆளுநர் ஆர். என். ரவி வெளிநடப்பு
“மைக் ஆஃப் செய்யப்பட்டது” என்ற கூற்று சுத்தமான புளுகு என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரை
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று தொடங்கிய நிலையில் ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த
சட்ட நெறிகளை மீறும் ஆளுநர் ஆர். என். ரவியின் செயல்பாட்டுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். The post அரசமைப்புச் சட்ட நெறிகளை துச்சமாகக்
: தமிழ்நாடு சட்டமன்ற மரபின்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதுதான் நடைமுறை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இந்த மரபை
சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று தொடங்கியது. சட்டசபையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடவில்லை என
சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தில், வழக்கம்போல் ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை வாசிக்காமல் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன்
ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் வரும் 24ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். ஆளுநர் உரை குறித்து எடப்பாடி
சட்டப்பேரவையிலிருந்து இன்று அளுநர் ஆர்.என். ரவி வெளிநடப்பு செய்தது ஏன் என்பது குறித்து ஆளுநர் மாளிகை விரிவான விளக்கத்தை
'தேசிய கீதம் பாடப்படவில்லை... மைக் ஆஃப் செய்யப்பட்டது... தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை... பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை' என்று ஏகப்பட்ட
சட்டமன்றத்தில் இன்று (20.01.2026) ஆளுநர் உரை நடைபெற இருந்த நிலையில், அரசு தயாரித்த உரையை வாசிக்க ஆளுநர் மறுத்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில்
உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். The post “அரசின் உரிமையை
load more