சட்டசபையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றிய முதலமைச்சர் விஜய், கடந்த திமுக ஆட்சியின் ஊழல்கள்,
விஜய் பேசி முடிக்கும் வரை தொடர்ந்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். முதல்வர் விஜய் பேசி முடித்தபிறகு அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க
முதலமைச்சர் விஜய்யின் விமர்சனப் பேச்சுக்கு பதிலளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை
நூற்றாண்டுக்கும் பின் சென்று எல்லாவற்றையும் தோண்டி எடுத்து திமுகவின் போலி பிம்பத்தை உடைப்போம் என முதலமைச்சர் விஜய் விமர்சித்துள்ளார். திமுக
தலைவர் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். The post சட்டப்பேரவையில் கடும் அமளி – திமுக வெளிநடப்பு! appeared first on News7 Tamil.
சட்டப்பேரவையில் காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்று முடிந்தது. இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான திமுக
அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். சபாநாயகர் இருக்கை முன்பு கூடியிருந்த திமுகவினர் சிலர் முதல்வர் விஜய்
'கரூர் கேங்க்' என்ற பெயரில் திமுகவினர் முறைகேடு... முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு!
பேச அனுமதி தரல... திமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு!
: மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் சட்டப்பேரவை கூடியது. தமிழக மக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் அனைவரும் ஆவலோடு
load more