போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் “விரிவான தீர்வு” உறுதியளித்த போதிலும், இஸ்ரேலியப் படைகளின்
‘செந்தில் பாலாஜி வழியில் அரசு வேலை வாய்ப்பில் கே. என். நேரு ஊழல்’ செய்துள்ளார் என குற்றம் சாட்டியுள்ள தவெக தலைவர் விஜய், முதல்வர்
மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு, ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன் பயணம் செய்து உள்ளனர்.
நெல் கொள்முதல் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார். அப்போது நெல்கொள்முதல் சிறப்பாக நடைபெறுகிறது.
குடியரசு துணை தலைவர், முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன்
DMDK: சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி, எதிர்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற
Palanisamy: ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் ஒரே காரில் பசும்பொன்னுக்கு பயணம் செய்வது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
பன்னீர் செல்வத்துடன் செங்கோட்டையன் ஒன்றாக பயணித்தும், எடப்பாடி பழனிசாமி அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாததற்கு காரணம் குறித்து புகழேந்தி
நகராட்சி துறையில் ரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல் புகார் தொடர்பான அமைச்சர் நேருவின் மறுப்புக்கு அமலாக்கத்துறை பதில் தெரிவித்துள்ளது.
இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் அவர் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Election News In Tamil: ங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து பீகாரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் டி. டி. வி. தினகரன், ஓ. பி. எஸ்., செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக மரியாதை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
களைக்கட்டும் தேர்தல் திருவிழா... தமிழகத்தில் மும்முனை போட்டியா? 4 முனையா? யாருக்கு சாதகம்?!
load more