பிப்ரவரி 3 – அம்பாங் அருகே உள்ள மலைப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் உறுதி செய்துள்ளனர்.
பிப்ரவரி 3 – அரசாங்கம் வழங்கிய RON95 பெட்ரோல் மானியத்தை, சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட வாகனத்திற்கு நிரப்பப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஜோகூர்
திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பத்மா, தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் பணியின்போது
சமூக ஊடகங்களான வாட்ஸ்அப். பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
இந்த மன்னர்? இந்த பணக்கார மன்னர் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளார். ரியாத் (Riyadh) மன்னருக்கு சுமார் 17,000 வீடுகள், 38 தனியார் ஜெட்
Tamil Nadu government : பத்தாம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி செய்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆண்டு 59 பெரும் மின்சிகரெட் கடத்தல்கள் முறியடிப்பு03 Feb 2026 - 5:08 pm2 mins readSHAREமின்சிகரெட்டு விற்பனைக்காக இணையம் வாயிலாக வெளியிடப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட
2025 ஜூன் முதல், சமூக ஊடகம், பாரம்பரிய ஊடகங்கள், சாலைக்காட்சிகள் போன்றவை மூலம் முறையான அடையாள அட்டை எண் பயன்பாடு குறித்து
தரவுகளை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம் மெடாவுக்கு எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப்பின் தனியுரிமைக் கொள்கை
மற்றும் உக்ரைன் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளிடையே அவ்வப்போது பேச்சுவார்த்தை
ஜொகூர் பாருவில் பெண் பயணி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் கிராப் ஓட்டுநரின் பொது சேவை வாகன
சென்னை நந்தனத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரியில், 22 வயதுடைய பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளானதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா மேடையில் பாடிய பாடகர் வேல்முருகன் மீது திருநெல்வேலி இந்து முன்னணியினர் காவல் துறையில் புகார்
விலை குறைய வாழைப்பழத்தில் எழுதி வேண்டிய பக்தர்04 Feb 2026 - 2:25 am1 mins readSHAREகர்நாடகா மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள சிம்னாலி துர்க்கம்மா தேவி தேர்த்
load more