மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், இறப்பு குறித்த காரணம் விசாரணையில் தெரியவந்துள்ளது.
: கிட்னி முறைகேடு வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) விசாரிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில்
விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்குகளின் விசாரணை இந்திய உச்ச நீதிமன்றத்தில்
கூட்ட நெரிசலில் SIT விசாரணைக்கு எதிரான மனுக்கள், சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. நீதிபதிகள்
கரூரில் கடந்த 27-ந் தேதி தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை விசாரிக்க அஸ்ரா
கிட்னி முறைகேடு வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை. சிறப்பு புலனாய்வுக்குழுவை எதிர்க்கவில்லை, அதிகாரி
முறைகேடு தொடர்பான வழக்கில் தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை புரோக்கர்கள்
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை
கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு (SIT) விசாரணைக்கு எதிரான மனுக்கள் மற்றும் சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில்
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்தையும் கடுமையாக சாடி உள்ளது.
நேரத்துக்கு விஜய் வராததே ஒட்டுமொத்த பிரச்சனைக்கும் காரணம் என உச்ச நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விஜய் பிரச்சார கூட்ட
கோயிலில் தங்கம் திருடப்பட்ட புகார் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து 2 வாரத்தில் அறிக்கை தர ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. சபரிமலை
ஆதவ் அர்ஜுனா மனு, சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்த ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு
வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்றம் விஜயை விமர்சித்திருந்த
load more