மற்றும் பாஜகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்காத தமிழக அரசு
பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில், சிறுமி ஒருவரை கேலி செய்ததாகக் கூறப்படும் சிறுவர்களின் தாய்மாரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம்
அறிவித்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மதுபோதையில் பள்ளி வேன் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வேல் என்பவரை கைது செய்து
பாலத் தடுப்பில் மோதி அந்தரத்தில் தொங்கிய சொகுசுப் பேருந்து: 32 பேர் காயம்22 Dec 2025 - 4:00 pm1 mins readSHAREஆற்றுப் பாலத் தடுப்பில் மோதி அந்தரத்தில் தொங்கிய
நிகிதா அளித்த புகாரில் முறையாக வழக்குப்பதிவு செய்யாததும், இதில் பெரிய அரசியல் புள்ளி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
வசிக்கும் கேரளத்தைச் சேர்ந்த பி. யூ. சி. இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர், தனது நண்பர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட
மாநிலம் பதோகி மாவட்டம் கவாலி கிராமத்தில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் தந்தை ஒருவரே தனது 4 வயது மகனைத் தரையில் வீசிக் கொன்ற சம்பவம்
உன்சூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி
உருவாகியிருக்கும் பதற்றமான சூழல், வேண்டுமென்றே திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா
அருகே 3 ஆண்டுகளுக்கு முன்பு நாய் கடித்ததற்கு முறையான சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருந்த இளைஞர், ரேபிஸ் நோய் தாக்கி உயிரிழந்த சம்பவம்
மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணியை அவரது கொழுந்தனே கத்தியால் குத்திக்கொலை
சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களைக் கடத்த முயன்றதாக, இந்து மக்கள் கட்சியின் நாகை வடக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன்
Actress Samantha Mobbed By Fans : நடிகை சமந்தா, சமீபத்தில் ஒரு கடைத்திறப்பு விழாவிற்கு சென்ற போது நசுக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மில்லியன் வங்கி மோசடி: குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்ட ஆடவர்22 Dec 2025 - 5:38 pm1 mins readSHAREகுற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்ட காக் சியூ லியோங். - படம்:
load more