எண்ணெய் விலைகள் இன்றைய (07) தினம் கடுமையாகச் சரிந்துடன், பங்குச் சந்தைகள் உயர்வடைந்தன. முக்கியமான ஹார்முஸ் நீரிணை நீர்வழியை மீண்டும்
“இது ஈரானுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!” - ஈரான் அரசு அறிவிப்பு!
ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், ஈரான் அமெரிக்காவுக்கு 10 அம்ச முன்மொழிவை
பின்வாங்கினார்: ஈரானின் 10 அம்ச அமைதித் திட்டம் ‘சாத்தியமானது’ என டிரம்ப் அறிவித்துள்ளாா். அமெரிக்கா குண்டுவீச்சை நிறுத்துவதாக
இரண்டு வார போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துவிட்டார். 'எங்களைத் தாக்கவில்லை என்றால் நாங்களும் தாக்குதல் நடத்த மாட்டோம்' என்று
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ரெப்போ வட்டி விகிதத்தை 5.25% என்ற அளவில் மாற்றமின்றி வைத்திருக்க முடிவு செய்துள்ளது.
8 ஏப்ரல்,-ஈரானுக்கு எதிரான அனைத்து இராணுவ தாக்குதல்களும் நிறுத்தப்பட்டால், Hormuz நீரிணையில் 2 வாரங்களுக்கு பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை
40 நாட்களாக நீடித்து உலகின் பொருளாதாரத்தில் தடுமாற்றம் மற்றும் மக்களுக்கு அச்சத்தை தந்து வந்த மேற்காசியப்போர் தற்காலிக நிறுத்தம்
விஜய் தேர்தல் பரப்புரை செய்ய வருகை தந்த நிலையில் அவரது வாகனத்தை பின் தொடர்ந்த தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் விபத்தில் சிக்கிய
மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் போர் மேலும் தீவிரமடைவதைத் தடுக்கும் கடைசி நேர முயற்சியாக, அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வார கால போர்
உடனடியா நாட்டை விட்டு வெளியேறுங்க... ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு மத்திய அரசு உத்தரவு!
கிழக்கில் ஆறு வாரங்களாக நீடித்து வந்த உக்கிரமான போர், ஒரு மிகப்பெரிய மனிதாபிமானப் பேரழிவின் விளிம்பில் நின்ற நிலையில், அமெரிக்க அதிபர்
உள்ள இந்தியத் தூதரகம் , போரினால் பாதிக்கப்பட்ட நாட்டை விட்டு இந்தியக் குடிமக்கள் கூடிய விரைவில் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு
மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி அந்நாட்டு
அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக தாக்குதலை இடைமறித்ததைத் தொடர்ந்து, இன்று அதிகாலை ஹப்ஷான் எரிவாயு வளாகத்தில்
load more